Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்!

,

இலங்கை - ஜேர்மனி நட்புறவு திட்ட அடிப்படையில் ஜேர்மனி சென் பீட்டர்ஸ் திடலில் நடைபெறும் 'பாடசாலைகள் எதிர்காலத்திற்கான பங்காளிகள்' (JUKU PASCH) முயற்சியின் கீழ் கோதே (GOETHE) நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 900 சர்வதேச மாணவர்கள் பங்குபெறும் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 07 மாணவர்களில் ஒருவராக யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் துகிஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம் மாதம் 7 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ஜேர்மனியில் நடைபெறவுள்ள இம் முகாமில் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள், பயிலரங்குகள், விளையாட்டுகள், திரைப்படங்கள், பாரம்பரிய உலகளாவிய உணவுகளை சமைத்தல், மற்றும் தத்தமது கலாசார பாரம்ரியங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பித்தக்கது.