பெண் தலைமைக் குடும்பங்களுக்கு தளவாய்க் கிராமத்தில் துளிர் அமைப்பின் உதவிகள்.
தளவாயக் கிராமத்தில் உள்ள மூவினத்தை சேர்ந்த115 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கறளுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பெண் தலைமைக் குடும்பங்களுக்கு தளவாய்க் கிராமத்தில் துளிர் அமைப்பின் உதவிகள்.
மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று செங்கலடி தளவாய் பிரதேசத்தில் சூறாவளி மற்றும் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட அனத்தம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த தமிழ்,முஸ்லீம்,சிங்களம் என மூவினத்தை சேந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகள் செவ்வாய்க் கிழமை 9 வழங்கிவைக்கப்பட்டன.
சிரேஷ்ட ஊடகவியளாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தனால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய பிரான்சில் உள்ள துளிர் அமைப்பினர் மேற்பட உதவிகளை வழங்கி வைத்தனர்.
இதன் போது தளவாயக் கிராமத்தில் உள்ள மூவினத்தை சேர்ந்த115 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கறளுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பெண் தலைமை தாங்கும் 100 தமிழ்க் குடும்பங்கள், 11 முஸ்லீம் குடும்பங்கள், 04 சிங்களக் குட்ம்பங்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.


