Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பெரண்டீனா நிறுவனத்தின் ஏற்பாட்டி கிருமிநாசினி தெளிக்கும் தாங்கிகள் மற்றும் களையகற்றும் இயந்திரம் வழங்கி வைக்கப்பு

.

 

பெரண்டீனா நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் கிரேட்வெஸ்டன் பிரதேசத்திற்கு உட்பட்ட நான்கு பிரிவுகளுக்கு  பெரண்டீனா நிறுனத்தின் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிருமிநாசினி தெளிக்கும் தாங்கிகள் மற்றும் களையகற்றும் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

 இந் நிகழ்வில் பெரண்டீனா நிறுவனத்தின்  பிராந்திய முகாமையாளர்.ரஹீம் அவர்களும் ஒருங்கிணைப்பாளர் சந்ரு அவர்களும் , கிறேட்வெஸ்டன் தோட்ட  முகாமையாளர் சரத்ரணசிங்க. கிரேட் வெஸ்டர்ன் நிர்வாக உத்தியோகத்தர்கள்
தொண்டர்பணியாளர்கள்.மோகன்.ரிஸ்வான்  மற்றும் பயனாளிகள் என அனைவரும் கலந்துக்கொண்டனர். 

இதன்போது 900000/- ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.