Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பிரான்ஸில் வேலையில்லா திண்டாட்டம்

.

கடந்த நவம்பர் மாதத்தில் பிரான்சில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக France Travail அறிவித்துள்ளது.

catégorie A பிரிவில் (வேலை தேடுவோரில் செயற்பாடுகள் எதுவுமற்றவர்களுக்கான பிரிவு) வேலை தேடுவோரின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் 1.43% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.அனைத்து A, B மற்றும் C பிரிவுகளையும் சேர்த்து மொத்தமாக 0.43% சதவீதமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பிரான்சில் பதிவுசெய்யப்பட்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை 5.487 மில்லியனாக உள்ளது.

மேலும் ஒக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் 44.400 பேர் மேலதிகமாக தங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.