Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தாய்லாந்து அழகிகள் வெள்ளவத்யில் கைது!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட ஒரு விபச்சார விடுதி

வெள்ளவத்தை பகுதியில் தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மசாஜ் சென்டர் என்ற போர்வையில் நடத்தப்பட்ட ஒரு விபச்சார விடுதியை கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் சுற்றி வளைத்து இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.

வெள்ளவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட ஒரு விபச்சார விடுதியை, (12) நேற்று இரவு, கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு ஒன்று சுற்றிவளைத்து, அதை நிர்வகித்த ஒரு சந்தேக நபரும், விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த இரண்டு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 36 மற்றும் 41 வயதுடைய தாய்லாந்து பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.