Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தங்களோடு வாழ்ந்து, தங்கள் நலனுக்காக போரிட்டு உயிர்நீத்த சக மனிதர்களுக்கு ‘நடுகல்’

” நடுகல் வழிபாடு.

” நடுகல் வழிபாடு "
.தங்களோடு வாழ்ந்து, தங்கள் நலனுக்காக போரிட்டு உயிர்நீத்த சக மனிதர்களுக்கு ‘நடுகல்’ எழுப்பி, படையலிட்டு, பூசனைகள் செய்து வழிபடும் முறை பண்டைத் தமிழரிடம் மேலோங்கி இருந்தது. தொல்காப்பிய பாடலொன்று இதனை சிறப்பித்துக் கூறுகின்றது.

' வாள்மலைந்து எழுந்தோனை
மகிழ்ந்துபறை தூங்க
நாடவற்கு அருளிய பிள்ளை யாட்டும்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்த மரபில் பெரும்படை
வாழ்த்தலென்று..'
லி(தொல். பொருள். 63)

பெண்களுக்கு நடுகல் அமைக்கப்பட்ட வரலாறு எதுவும் இலக்கியங்களில் பதியப்படவில்லை. ஆனால், சிலப்பதிகார கதை நாயகி கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் நடுகல் நட்டு வழிபடும் முறையை தோற்றுவித்தான். அதற்கு பூசைகள் செய்ய ‘தேவந்தி’ என்ற பெண்ணை செங்குட்டுவன் நியமித்ததாகவும் சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது.