Breaking News
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்
.

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் தமிழீழத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 10ம்
நாளன்று எழுச்சி நாளாக் கொண்டாப்பட்டு வருகின்றது.
தமிழீழப் போராட்ட வரலாற்றிலே 1987இல் முதன் முதல் களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளியான இரண்டாம் லெப். மாலதியின் நினைவு நாளில் இது நினைவு கூரப்பட்டு வருகின்றது.