Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ்  நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  மே 18 அன்று பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நகரில் றிபப்ளிக் என்னும் இடத்தில்  அமைந்துள்ள சுதந்திர தேவி சிலை அருகில் இருந்து தமிழின அழிப்பின் 16 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு பேரணியாக பஸ்ரில்  என்னும் இடத்தை நோக்கி சென்றடைந்து.  

சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் சிக்கி சின்னாபின்னமாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களும் அந்தச் சம்பவங்களில் நேரடியாக கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்களும் அதில் பங்கெடுத்த போராளிகள் என பல தரப்பினரும் இந்த உணர்வுபூர்வமான நினைவேந்தலில் பங்கெடுத்துக் கொண்டனர் 

தமிழர் ஒருங்கிணைப்புக்   குழுவினரால்  ஒழுங்கமைக்கப்பட்ட  நினைவேந்தலானது பல உப அமைப்புகளின் உதவியோடு பெரும் திரளான வலிசுமந்த  மக்களின் உருக்கமான உணர்வுகளுடன் மலர்தூவி இழந்தோரை  மனதில் நிறுத்தி  நினைவு வணக்க நிகழ்வுகள் பேர் எழுச்சியாக  நிறைவு பெற்றது