Breaking News
கோட்டாபய சிஐடியில் ஆஜர்
.

- கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது 2 hours ago
கோட்டாபய சிஐடியில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்பு அவர் கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அலுவலகத்துக்கு வருகைதந்தார்.
கதிர்காமத்தில் உள்ள சொத்தின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற சிஐடி விடுத்த அழைப்பின் பேரிலேயே கோட்டாபய ராஜபக்ச, ஆஜராகியுள்ளார்.



- பலதும் பத்தும் :- 12,04,2025 - பிரதமர் வடக்கின் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! 12 April 2025 18:23 PM
- பலதும் பத்தும் :- 11,04,2025 -கசிப்பு வியாபாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டார், 11 April 2025 19:53 PM
- மஹிந்தவின் உடல் நிலை! நாமல் வௌியிட்ட தகவல்! - மட்டக்களப்பில் மகன் தாக்கி தாய் மரணம்! 07 April 2025 09:21 AM
- ஜனாதிபதி அநுரவுக்கு ஆழ்ந்த நன்றி தெரிவித்த மோடி; அநுராதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் புறப்பட்டார்! 06 April 2025 08:46 AM
- பலதும் பத்தும்:- 04,04.2025 - டிரம்பிடம் இலங்கையும் சிக்கியது – 44 வீத வரி விதிப்பு! 05 April 2025 00:14 AM
- பத்தும்:- 31,03,2025 - கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்! 31 March 2025 15:48 PM