Breaking News
கோட்டாபய சிஐடியில் ஆஜர்
.
- கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது 2 hours ago
கோட்டாபய சிஐடியில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்பு அவர் கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அலுவலகத்துக்கு வருகைதந்தார்.
கதிர்காமத்தில் உள்ள சொத்தின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற சிஐடி விடுத்த அழைப்பின் பேரிலேயே கோட்டாபய ராஜபக்ச, ஆஜராகியுள்ளார்.
- துணை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் காவலன் அமரர் வேல்முருகு ஆசிரியரின் 38 ஆவது நினைவு நாள்! 22 March 2026 05:45 AM
- இந்திய தேசத்தின் தமிழின விரோத வரலாற்றில் தமிழீழத் தமிழன் சாந்தனின் சாவும் ஒரு கரும்புள்ளியாகும்.. 28 February 2026 15:49 PM
- தாய் மொழி தினம்! 21 February 2026 14:45 PM
- நான் அதிகம் படிக்காதவன். படித்தவர்கள் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காக போராடுங்கள் - தமிழ்வேந்தன். 18 February 2026 17:29 PM
- தமிழ்ச் சமூகம் எனக்கு எவ்வளவு வேண்டியதாக இருக்கின்றதோஇ அவ்வளவு தமிழ்ச் சமூகத்திற்கும் நான் வேண்டியவராக இருக்கின்றேன். 17 February 2026 16:06 PM
- 2008 சிவராத்திரி தினத்தில் கிளைமோர் தாக்குதல்! 16 February 2026 06:51 AM