Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பண்மக்கள் இலவசக்கல்வி கூடத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா!

.

யாழ் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பண்மக்கள் இலவசக்கல்வி கூடத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பண்மக்கள் இலவசக்கல்வி கூடத்தின் தலைவர் திரு .த.றஞ்சனின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் பொழுது விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கபட்டு பாராம்பரிய முறைப்படி வரவேற்பளிக்கபட்டனர்.தொடர்ந்து இலவசக்கல்வி கூடத்தின் கொடையாளர்கள் கௌரவிப்பும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இலவசக்கல்வி கூட மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது . தொடர்ந்து மாணவர்களின் சிந்து நடைகூத்தும் இடம்பெற்றது. 

இதன் பொழுது பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் ,சிறப்பு விருந்தினராக சங்கானை பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார்,கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர் ஆறுமுகம் நற்குணேஸ்வரன் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் , பண்மக்கள் இலவசக்கல்வி கூடத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், புலம்பெயர் தேச உறவுகள் என பலரும் கலந்து கொண்டனர்.