Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

2009 இறுதிப் போரில் தலைவர் பிரபாகரன்,மகன் சாள்ஸ், மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் ஆகியோர் வீர மரணம் .

எதிர்வரும் சனிக்கிழமை பதினெட்டாம் தேதி (மே 18) அன்று மேதகு தமிழீழ தேசிய தலைவர் வீரவணக்க நிகழ்ச்சி.

2009 தமிழீழ இறுதிப் போரில் தலைவர் பிரபாகரன்,மகன் சாள்ஸ், மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் ஆகியோர் வீர மரணம் அடைந்ததாக மேதகுவின் உடன்பிறந்த அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் அவர்கள் பரபரப்பு கருத்து. இனி வரும் காலங்களில் எனது தம்பியின் பெயரைச் சொல்லி தம்பியின் குடும்பத்தைச் சொல்லி மோசடியில் ஈடுபடும் பேர்வழிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை. எதிர்வரும் சனிக்கிழமை பதினெட்டாம் தேதி (மே 18) அன்று மேதகு தமிழீழ தேசிய தலைவர் மேதகு. பிரபாகரன் மற்றும் மகள் துவாரகா மகன்கள் சார்லர்ஸ் மற்றும் பாலசந்திரன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்ச்சி டென்மார்க்கில் நடைபெறும் என்றும் அறிவிப்பு.
 
 
 
Toutes les réactions :