ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 20 வருடங்கள் ஆட்சிபுரியும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.
யாழில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச பிரதிநிதிகளை சிறிலங்காப் படையினர் டி.ஏ.சந்திரசிறிக்கு பிரியாவிடை நிகழ்வு ஒன்றை யாழில் பெரிதாக செய்யுமாறு வற்புறுத்தி உள்ளனர்.
கொழும்பு வத்தானைப் பகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டு இளம் பெண்களை பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது வீட்டில் மூன்று மாதங்களாக வீட்டுப் பணிப் பெண்களாக வைத்துள்ளார்.
மணலாற்றில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் நேற்றுமுன்தினம் இரவும், நேற்றுக்காலையும் எறிகணைகளை மக்கள் வாழ்விடங்கள் நோக்கி வீசினர்.
முல்லை அரசசெயலகத்தை சுற்றிய பகுதிகளில் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் எறிகணைகள் வீழ்நது வெடித்தன.
அம்பகாமம் பகுதியில் நேற்று முன்னேற முயன்ற சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகளால் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சிறிலங்காப் படைநடவடிக்கையாலும், எறிகணை மற்றும் விமானத் தாக்குதல் அச்சத்தாலும் கடந்த இரு நாட்களாக வட்டக்கச்சி, கண்டாவளைப் பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
ஆறாவது நாளாக நோயாளர் காவுவண்டிக்கான சிறிலங்காப் படையினரின் அனுமதி மறுப்பால் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தருமபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘ஓயாது எழுவோம்' எனும் ஓவியக்கண்காட்சி தமிழீழ நுண்கலைப் பிரிவினால் நடத்தப்பட்டு வருகின்றது.
களமுனையில் வீரசமர்புரியும் மைந்தர்களுக்கு உடையார்கட்டுக் கோட்ட மக்களால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறிலங்காப் படையினரின் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த பத்தாயிரம் வரையான மாணவர்கள் இதுவரை எந்தப் பாடசாலைகளிலும் இணைந்து கொள்ளவில்லை
ஒட்டுசுட்டான், மன்னாகண்டல் பகுதியில் தேங்காய் எடுக்கச் சென்ற ஒருவர் சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டுள்ளார்.




தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் கிலுள்ள இரவு விடுதி யொன்றில் புதுவருடக் கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இடம்பெற்ற தீ விபத்தில் 59 பேர் பலியாகியுள்ளனர்.
- ஜெயராஜ்
உலகமங்கை
அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல்



