04.07.2008/ நிருபர் வானதி
மன்னாரில் நேற்று இலங்கை இராணுவத்தினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் உடலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. // விரிவாக
04.07.2008/வானதி
ஐரோப்பிய ஒன்றியப் பகுதியில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, ஐரோப்பிய மத்திய வங்கியானது தனது வட்டி விகிதத்தை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளது. வட்டி விகிதம் கால் சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 4.25 சதவீதமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. // விரிவாக
- 04.07.2008 / நிருபர் வானதி
நெருக்கடியான சூழலிலும் மாணவர்களின் கல்வி பெரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பேரவாக்கொண்டுள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான சூழலிலும் கல்வி வளர்ச்சியில் தேசியத் தலைவர் பேரவா: வெ.இளங்குமரன்
சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி என்றுமில்லாத அளவு உயர்ந்துவிட்டது. போரில் சிங்களம் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டதன் விளைவை








மன்னார், மணலாறு களமுனைகளில் சிறப்பாக செயற்பட்டமைக்காக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உருவாக்கிய பூநகரிப் படையணியின் போராளிகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.


இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைத் தாக்குதல்களும் சர்வதேச மட்டம் வரை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. 








பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம நேற்று வியாழக்கிழமை பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து பேசியுள்ளார்
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் மல்லாவி போன்ற இடங்களை நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வருகின்ற எறிகணைத்தாக்குதல்கள் காரணமாக அப்பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருப்பதாக
வியாழக்கிழமை காலை 10.20 மணியளவில் ஐயங்குளம் வன்னிப்பகுதியில் முல்லைத்தீவு மத்திய கல்லூரி மாணவன் சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினரது
வியாழக்கிழமை மாலை 8.15 மணியளவில் மட்டக்களப்பு புகையிரதநிலையத்தில் கிளைமோர் வெடித்துள்ளது. இதில் மூன்று காவல்துறையினரும்
பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுத்தலைவர் கருணா, எதுவித விசாரணைகளும் இன்றி சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டமை குறித்து அனைத்துலக மன்னிப்புச் சபை
கொழும்பில் சிறிலங்காப் படையினரும் பொலிசாரும் தேடுதல், கைதுகள் என்ற போர்வையில் மனிதஉரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருதாக குற்றஞ்சாட்டப்பட்டுவருகிறது.
வடபோர் முனையில் பயன்படுத்துவதற்கான பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் அடங்கிய தொகுதி ஒன்று செக் குடியரசிடமிருந்து கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக
திருகோணமலை உப்புவெளியில் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொதுமக்களால் உப்புவேளி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே
இலங்கை உட்பட ஏனைய நாடுகள் சில, ஐக்கிய நாடுகள் சபையை பக்கச்சார்பற்ற, சுதந்திரமான ஒரு அமைப்பாகக் கருதுவதில்லையென ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர்
முதலாளித்துவ அரசுகள் தமது பூகோள அரசியல் நலன்களைப் புறக்கணித்துவிட்டு ஒன்றுபட்டு நிற்பது, புரட்சிகளை நசுக்குவது என்ற அம்சத்தில் மாத்திரமே என சுவிசில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும்
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக அகதி
கச்சதீவுக் கடற்பகுதியில் சுமார் 200 படகுகளில் உள்ள ஆயிரம் இந்திய மீனவர்கள், இலங்கைப் படையினரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர்.
"வடகிழக்கின் எமது பிரதேசத்தை நாம் மீண்டும் கைப்பற்றுவதற்கு உதவிப்படைகளின் உதவிகள் எவையும் எமக்கு தேவையில்லை" என தமிழீழ விடுதலைப்புலிகளின்
இடம்பெற்றுவரும் மோதல்களினால் இடம்பெயர்ந்துள்ள 400 இற்கும் மேற்பட்ட அகதிகளை பலவந்தமாக தடுத்து வைப்பதை
வன்னியின் பல பகுதிகளில் துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் நா.நந்தகுமார் மீது சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலினைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் தொண்டமனாறு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று முன்தினம் கரும்புலிகள் நாளையொட்டிய சிறப்பு கலையரங்க நிகழ்வு நடைபெற்றது.
தமிழீழ சுகாதார சேவைகளின் மருத்துவப் போராளிகளுக்கு சிறப்பு மருத்துவ கற்கை நிறைவுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, அம்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் கொழும்பிற்கு அரச நிர்வாக நேர்முகப் தேர்வுப் பரீட்சைக்கு தோற்றுவதற்கென திங்கட்கிழமை இரவு கொழும்பு

