11.03.2010
ஐனநாயகம் என்பது ஆபிரகாம் லிங்கோல்னின் வார்த்தையில் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் மக்களின் அரசு என்பதாகும். இதையே ஈழப்போராளி தியாகி திலீபன்...
10.03.2010
விமான நிலையத்தின் அபிவிருத்திக்கும், தொடரூந்து பாதைகளின் அபிவிருத்திக்கும் என சீனா 290 மில்லியன் டொலர்களை சிறீலங்காவுக்கு வழங்கியுள்ளதாக...
10.03.2010
10.03.2010
வவுனியாவில் சீன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை சிறீலங்காவிற்கான சீனத்தூதுவர் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.03.2010
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நளினியின் விடுதலைதொடர்பான அறிக்கையினை நாளை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10.03.2010
தமிழகத்தில் முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் நாடுதிரும்ப மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளில்...
10.03.2010
சிறீங்காப்படையினரால் வதை முகாம்களில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்று தமிழகம் சென்றுள்ள அகதிகள் தெரிவித்துள்ளார்கள்
10.03.2010
இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன். தலைவர் ஹென்றி போர்ட்அவர்களது மேலே தரப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கத்...
10.03.2010
உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மோதல்கள் முடிவடைந்த நிலையும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும்...
10.03.2010
10.03.2010
10.03.2010
தமது நண்பர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது, மௌனம் காத்திருக்க முடியாது என பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
10.03.2010
வெல்லம்பிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாதின்னாகொட பாலத்துக்குக் கீழிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்...
10.03.2010
சிறீலங்காவின் உயர் மட்டக்குழு ஒன்று எதிர்வரும் வாரம் ஐரோப்பிய ஒன்றியம் அமைந்துள்ள புரூசல்ஸ்ற்கு பயணம் மேற்கொள்வுள்ளதாக அமைச்சர்...
10.03.2010
அரசியலின் எதிராளிகள் மீது அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தாக்குதல்களை மேற்கொள்வது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது...









தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தலைமையிலான பன்நாட்டு படைகள் மீட்டன. அங்கு தேர்தல் நடந்து அதிபராக...
பிரான்சின் நாடாளுமன்ற சதுக்கத்தின் முன் பகுதியில் புதன் கிழமை பி. பகல் மூன்று முப்பது மணியளவில் ஒன்று கூடல் நடைபெறவுள்ளது. ஒரு இன மக்களின்...
தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களும் தலைமறைவாக உள்ளதால்...
கடந்த 28-02-2010 அன்று தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கு முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) வெளியிட்ட பதிலறிக்கை 04-03-2010 அன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது.


