கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் படையினர் முன்நகர்வு முயற்சிகள் - புலிகளின் தாக்குதலில் 40 படையினர் பலி, 100ற்கும் மேற்பட்டோர் படுகாயம்

06.01.2009 வன்னியன்

கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

மேலும்»

07.01.2009

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 20 வருடங்கள் ஆட்சிபுரியும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.

07.01.2009

யாழில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச பிரதிநிதிகளை சிறிலங்காப் படையினர் டி.ஏ.சந்திரசிறிக்கு பிரியாவிடை நிகழ்வு ஒன்றை யாழில் பெரிதாக செய்யுமாறு வற்புறுத்தி உள்ளனர்.

07.01.2009

கொழும்பு வத்தானைப் பகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டு இளம் பெண்களை பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது வீட்டில் மூன்று மாதங்களாக வீட்டுப் பணிப் பெண்களாக வைத்துள்ளார்.

07.01.2009

மணலாற்றில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் நேற்றுமுன்தினம் இரவும், நேற்றுக்காலையும் எறிகணைகளை மக்கள் வாழ்விடங்கள் நோக்கி வீசினர்.

07.01.2009

முல்லை அரசசெயலகத்தை சுற்றிய பகுதிகளில் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் எறிகணைகள் வீழ்நது வெடித்தன.

07.01.2009

அம்பகாமம் பகுதியில் நேற்று முன்னேற முயன்ற சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகளால் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 

07.01.2009

சிறிலங்காப் படைநடவடிக்கையாலும், எறிகணை மற்றும் விமானத் தாக்குதல் அச்சத்தாலும் கடந்த இரு நாட்களாக வட்டக்கச்சி, கண்டாவளைப் பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

07.01.2009

ஆறாவது நாளாக நோயாளர் காவுவண்டிக்கான சிறிலங்காப் படையினரின் அனுமதி மறுப்பால் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தருமபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

07.01.2009

‘ஓயாது எழுவோம்' எனும் ஓவியக்கண்காட்சி தமிழீழ நுண்கலைப் பிரிவினால் நடத்தப்பட்டு வருகின்றது.

07.01.2009

களமுனையில் வீரசமர்புரியும் மைந்தர்களுக்கு உடையார்கட்டுக் கோட்ட மக்களால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

07.01.2009

சிறிலங்காப் படையினரின் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த பத்தாயிரம் வரையான மாணவர்கள் இதுவரை எந்தப் பாடசாலைகளிலும் இணைந்து கொள்ளவில்லை

07.01.2009

ஒட்டுசுட்டான், மன்னாகண்டல் பகுதியில் தேங்காய் எடுக்கச் சென்ற ஒருவர் சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டுள்ளார்.

 

மேலும் »

காணொளி

மேலும் »

பன்னாட்டுச் செய்திகள்

02.01.2009

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் கிலுள்ள இரவு விடுதி யொன்றில் புதுவருடக் கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இடம்பெற்ற தீ விபத்தில் 59 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் »

ஆய்வுகள்

02.01.2009

- ஜெயராஜ்

கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய படைநடவடிக்கை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, அவசரமாகக் கூட்டப்பட்ட பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இராணுவத்தினரின் உயிரிழப்புக்களைக் குறைப்பது குறித்து ஆராயப்பட்டது.

மேலும் »

புலம்பெயர் வாழ்வு

03.01.2009

வன்னி மயில் 2008 விருதிற்கான நடனத்திறன் போட்டி பிரான்சின் பரிஸ் பகுதியிலுள்ள மக்ஸ்-டொர்மி மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மேலும் »

பிழிவு

01.01.2009

உலகமங்கை

மல்லாவி வெள்ளாங் குளம் வரையும் வந்திருந்த சிறிலங்காப் படையினருக்கு மூக்கை நீட்டிக்கொண்டிருந்த வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் புலிகளின் நிலைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.

மேலும் »

தாயகம்

05.01.2009

அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல்

 

 

மேலும் »

இன்றைய நாள்

சனவரி
கடைசித் தமிழ் மன்னன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நாள்:

அன்றைய கண்டி இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னான கண்ணுசாமி என்ற சிறி விக்கிரமராஜசிங்கனின் ஆட்சியைக்க கைப்பற்றும் நோக்கில் படையெடுத்து வந்த ஆங்கிலப்படைகளிடம் பிலிமத்தலாவை எகஸ்பலை தலமையிலான சிங்களப் பிரதானிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட 24.01.1815 அன்று வேலூருக்கு நாடு கடத்தப்பட்டான்.

......................

சனவரி - சிங்களச் சிறீ தமிழர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டது: சிங்களப் பேரினவாதத்தின் ஆசியோடு ஆட்சிபீடமேறிய சிறீலங்காவின் பிரதமர் S.W.R.D. பண்டாரணாயக்கினாவால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழீழப் பகுதிகளில் அமுலப்படுத்தப்பட்டது அதன் ஒரு கட்டமாக 01.01.1958 அன்று தமிழர் பகுதிகளில் அனைத்து வகனங்களிலும் சிங்கள சிறீ எழுத்தை பொறிக்க வேண்டும் என்ற அநாகரீக இனவாத விதி அமுல்படுத்தப்பட்டது.

எதிர்வரும் நிகழ்வுகள்

07.01.2009 பிரான்சில் "மாபெரும் ஒன்றுகூடல்"


14.01.2009 கனடா "தமிழ்ப் புத்தாண்டு"*


14.01.2009 மெல்பேர்ணில் "தமிழர் புத்தாண்டு திருவிழா"


18.02.2009 பிரான்சில் "தமிழர் திருநாள்"


18.02.2009 சுவிஸ் "தமிழர் திருநாள்"