தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை ஆதரித்து தமிழ் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்

10.03.2010 சோழன்

தமிழ் மக்களின் இலட்சியப் பாதையை நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்காகவும் அந்த இலட்சியத்தில் நம்பிக்கையற்றவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்ப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
மேலும்»

11.03.2010
ஐனநாயகம் என்பது ஆபிரகாம் லிங்கோல்னின் வார்த்தையில் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் மக்களின் அரசு என்பதாகும். இதையே ஈழப்போராளி தியாகி திலீபன்...

10.03.2010
விமான நிலையத்தின் அபிவிருத்திக்கும், தொடரூந்து பாதைகளின் அபிவிருத்திக்கும் என சீனா 290 மில்லியன் டொலர்களை சிறீலங்காவுக்கு வழங்கியுள்ளதாக...
10.03.2010
சிறீலங்காவில் பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தக் கோரி சனிக்கிழமை மார்ச் 06.2010 அன்று இலண்டனில் ஊர்வலத்தில் சென்ற ஆயிரக்கணக்கான பெண்களோடு...
10.03.2010
வவுனியாவில் சீன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை சிறீலங்காவிற்கான சீனத்தூதுவர் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.03.2010
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நளினியின் விடுதலைதொடர்பான அறிக்கையினை நாளை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10.03.2010
தமிழகத்தில் முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் நாடுதிரும்ப மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளில்...
10.03.2010
சிறீங்காப்படையினரால் வதை முகாம்களில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்று தமிழகம் சென்றுள்ள அகதிகள் தெரிவித்துள்ளார்கள்
10.03.2010
இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன். தலைவர் ஹென்றி போர்ட்அவர்களது மேலே தரப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கத்...
10.03.2010
உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மோதல்கள் முடிவடைந்த நிலையும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும்...

10.03.2010
கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாசப் பயணிகள் வடக்கிற்குச் சென்றுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அறிக்கை யொன்றில்...
10.03.2010
கனடாவின் இரண்டு பிரதான நகரங்களில் சிறுபான்மையினராக வாழும் மக்கள் 2031 ஆம் ஆண்டில் பெரும்பான்மையினராக மாறும் நிலை உள்ளதாக கனடிய புள்ளிவிபரம்...
10.03.2010
தமது நண்பர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது, மௌனம் காத்திருக்க முடியாது என பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
10.03.2010
வெல்லம்பிட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாதின்னாகொட பாலத்துக்குக் கீழிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்...
10.03.2010
சிறீலங்காவின் உயர் மட்டக்குழு ஒன்று எதிர்வரும் வாரம் ஐரோப்பிய ஒன்றியம் அமைந்துள்ள புரூசல்ஸ்ற்கு பயணம் மேற்கொள்வுள்ளதாக அமைச்சர்...

10.03.2010
அரசியலின் எதிராளிகள் மீது அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தாக்குதல்களை மேற்கொள்வது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது...

மேலும் »

காணொளி

மேலும் »

பன்னாட்டுச் செய்திகள்

09.03.2010

தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தலைமையிலான பன்நாட்டு படைகள் மீட்டன. அங்கு தேர்தல் நடந்து அதிபராக...

மேலும் »

ஆய்வுகள்

06.03.2010

பெப்ரவரி 22 அன்று இந்திய நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் கூறியிருப்பதாவது:

மேலும் »

புலம்பெயர் வாழ்வு

09.03.2010

பிரான்சின் நாடாளுமன்ற சதுக்கத்தின் முன் பகுதியில் புதன் கிழமை பி. பகல் மூன்று முப்பது மணியளவில் ஒன்று கூடல் நடைபெறவுள்ளது. ஒரு இன மக்களின்...

மேலும் »

பிழிவு

27.02.2010

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களும் தலைமறைவாக உள்ளதால்...

மேலும் »

தாயகம்

09.03.2010

கடந்த 28-02-2010 அன்று தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கு முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) வெளியிட்ட பதிலறிக்கை 04-03-2010 அன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

மேலும் »

பெப்பிரவரி - 21


"ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை - எமது சுதந்திரம் - எமது கௌரவம்."

தமிழீழ தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்


மாவீரர் விபரங்கள் தேவை

இத்தாலியில் வாக்கெடுப்பு: 21.03.2010


அவுஸ்திரேலியாவில் வாக்கெடுப்பு: 17-18.04.2010


சமர்கள நாயகன் இறுவட்டு வருகின்றது