Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி விசேட அறிவிப்பு...!

ஈரானிய கப்பலான புஷேரில் 300 குழந்தைகள் இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது.

ஜனாதிபதி விசேட அறிவிப்பு...!
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஈரானிய கடற்படைக் கப்பலான Iris Bushehr இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

கப்பலில் உள்ள 208 பணியாளர்களும்  கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு, கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். 
தற்போதைய போர் சூழ்நிலையில் நமது நாடு நடுநிலை கொள்கையை பின்பற்றும்.

ஈரானிய கப்பலான புஷேரில் 300 குழந்தைகள் இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது.
இலங்கையின் நிலம், கடல் மற்றும் வான்வெளியை எந்தவொரு நாட்டிற்கும் சாதகமாகவோ அல்லது எந்தவொரு நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலோ பயன்படுத்த அனுமதிக்கப்படாது.

உலக அமைதியை அடைய அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்பும் அவசியம்.
-ஜனாதிபதி விசேட அறிவிப்பு-