Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

பதுங்கினார் சிக்கினார்!. அதிர்ச்சி தகவல் என்று செய்தி போடும் அளவுக்கு என்ன செய்து விட்டார் கஸ்தூரி ?

.

கஸ்தூரி தங்கம் கடத்தினாரா?
கொலை செய்தாரா?
கொள்ளை அடித்தாரா?
பதுங்கினார் சிக்கினார் அதிர்ச்சி தகவல்
என்று செய்தி போடும் அளவுக்கு அவர் என்ன செய்து விட்டார்.
தெலுங்கு மொழி குறித்து விமர்சித்தார் என்பதே குற்றச்சாட்டு.
ராம்சாமி நாயக்கர் தமிழை பழித்து
இழிவாக பேசினாரே. அவரை இந்த ஊடகம் இப்படி பேசுமா.
தமிழ்நாட்டில் தமிழை எவ்வளவு இழித்தும் பழித்தும் பேசலாம்.  
கேட்க நாதியிருக்காது.  அதே தெலுங்கை பழித்து பேசி விட்டால்  தனிப்படை அமைத்து விரைந்து கைது நடவடிக்கை நடக்கும்.
இதிலிருந்து தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடப்பது தமிழர்களுக்கான ஆட்சி இல்லை. 
இது தெலுங்கருக்கான ஆட்சி.

மரியலூயிஸ் பெரியநாயகம்