Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

திரு ரணில் விக்ரமசிங்கே அதிகாரத்திலிருக்கும் கடந்த இரண்டு காலப்பகுதியில்,

திரு ரணில் விக்ரமசிங்கே அதிகாரத்திலிருக்கும் கடந்த இரண்டு காலப்பகுதியில்,

ரணில் விக்ரமசிங்கே அதிகாரத்திலிருக்கும் கடந்த இரண்டு காலப்பகுதியில்,

பாராளமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ரூபா 27.4 மில்லியன் வீடொன்றை பண மோசடி (Money Laundering) மூலம் கொள்வனவு செய்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபச்ச Gowers Corporate Services (PVT) Limited நிறுவனம்சம்பந்தப்பட்ட ரூபா 30 மில்லியன் பண மோசடி (Money Laundering) வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்

பாராளமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா Securities Exchange Commission (SEC) ரூபா 5 மில்லியன் பணத்தை மோசடி செய்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்

பசில் ராஜபக்சே மல்வான பிரதேசத்தில் காணியொன்றை கொள்வனவு செய்து அங்கு சொகுசு வீடொன்றை நிர்மாணிக்க அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்

பாராளமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடவுச்சீட்டு மோசடி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா Taisei Corpஜப்பானியநிறுவனத்திடம்இலஞ்சம்கேட்ட குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராகப் பணியாற்றிய அஜித் நிவார்ட் கப்ரால், அமைச்சரவையின் அனுமதியின்றி 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதி துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் .

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மத்திய வங்கி பிணைமுறி மோசடிதொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த சில குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கொ*******லை முயற்சி, துப்பாக்கிச் சூட்டு காயங்களை ஏற்படுத்திய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்(தற்போது இவர் காலமாகி விட்டார்)

கூட்டு பலாத்காரத்தின் பின் கொ****லை செய்யப்பட்டரஜினி வேலாயுதம்பிள்ளை என்ற 24 வயது இளம் பெண் தொடர்பான வழக்கின் மரண தண்டனை குற்றவாளிகளான இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்

அக்குரஸ பிரதேச சபையி முன்னாள் தலைவர் Saruwa Liyanage Sunil 14 வயதான சிறுமியொருவரை பா**லியல் பலாத்காரம் செய்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது போதாதென்று திரு ரணில் விக்ரமசிங்கே ராஜபக்சே குடும்பம் மீதான குற்றசாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரம் இல்லை என வெளிப்படையாக பேசுகின்றார்

குற்றவாளிகளை காப்பாற்றி கொண்டு நல்லாட்சி பற்றி திரு ரணில் விக்ரமசிங்கே கதைக்கின்றார்