Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம் நோக்கிய நடைபவனி

‘நியாயம் கிடைக்கும் வரை விழிப்பாய் இருப்போம்’

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம் நோக்கிய நடைபவனி

‘நியாயம் கிடைக்கும் வரை விழிப்பாய் இருப்போம்’ எனும் கருப்பொருளில் கிறிஸ்தவ எழுச்சி அமைப்பினர் நடைபவனி ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்தில் சனிக்கிழமை (20) மாலை திருப்பலி கொடுக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு எழுச்சி நடைபவனி ஆரம்பமாகி முகத்துவாரம் புனித ஜேம்ஸ் தேவாலயம் ஊடாக வத்தளை, கந்தானை ஊடாக துடெல்ல, ஜா எல, சீதுவ, குரண வழியாக நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தை சென்றடையும்.