Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்பல்கலைக்கழகமும் யாழ்பல்கலைக்கழக மாணவ ஒன்றியமும் என்றுமே தமிழர்களின் தலைமை இடமாக...

.

யாழ்பல்கலைக்கழகமும் யாழ்பல்கலைக்கழக மாணவ ஒன்றியமும் என்றுமே தமிழர்களின் தலைமை இடமாக...
காணொளி :- https://youtu.be/UmGN7hgxINg 
தமிழர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எடுக்கின்ற முடிவுகள் பிழையாக இருப்பின் கட்சிகளினை எதிர்க்கும் கடமையும் திராணியும் பல்கலைக்கழக மாணவர்களுக்கே உரியது.
இதில் தமிழரசுக்கட்சியின் (சுமந்திரன், சாணக்கியன் அணி) தமிழர்களது நிலைப்பாடுகளை மறந்து தமது சலுகை அரசியலை கொண்டுசெல்கின்ற போது அதனையும் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பது ஓர் வரலாற்றுக்கடமை.
 
யாழ்பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்துக்கு மாணவன் என்னும்வகையில் நன்றியும் பேரன்புகளும்.