Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வெள்ளைக்காரனின் தேர்தல் அரசியல் ! இங்கிலாந்தில் பாராளுமன்றத் தேர்தல்?

.

வெள்ளைக்காரனின் தேர்தல் அரசியல்
இங்கிலாந்தில் வருகின்ற சூலை மாதம் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது. அதையொட்டி, தமிழர்களின் வாக்குகளை சூறையாடும் நோக்கில் தற்போது எதிர்க்கட்சியாகவுள்ள தொழிற்கட்சி இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் வாக்குக்களைப் பெற தமிழ் அரசியல்வாதிகள் விடும் புளுகுகள் போன்று வெள்ளைக்காரனும் விடத் தொடங்கிவிட்டான். தமிழினப்படுகொலைகள் மற்றும் உச்சமான இனவழிப்பு தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற காலப்பகுதியில், பிரித்தானியாவில் (1997 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை) ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்கள் இந்த நாசகாரிகளான தொழிற்கட்சியினரே என்பதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியசெய்தி.இப்போது சொல்லுங்கள், இவர்கள் சொல்லியிருப்பது பச்சைப் பொய் என்பதை உணர்கிறீர்களா!