Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

‘நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி’: இலங்கையில் குழப்பமடைந்துள்ள மக்கள்

.

 

இலங்கைத் தீவின் பல முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களை அண்டிய பகுதிகளில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலான விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்களில் தேசியக் கொடி மற்றும் பல வர்ணங்களின் பின்னணியில் ‘நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி’ என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும், பல தேசிய செய்தித்தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த விளம்பரம் பகிரப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில தினங்களுக்குள் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள விசேட உரையை அடிப்படையாக கொண்டு இவ்வாறு பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

என்றாலும், இந்த விளம்பரங்களின் உண்மை தன்மையை அறியாத மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.