Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

தமிழ்த் தேசிய விடுதலைப்படை பிறந்த நாள்.

எங்களது இயல்பான முதல் தேர்வு அறம்தான்.

எங்களது இயல்பான முதல் தேர்வு அறம்தான்.
ஆனால் எங்களிடம் மீண்டும் மீண்டும் எங்களது எதிரிகள் பேசும் மொழி ஆயுதம் என்றால் அதற்கும் நாங்கள் தயார் என்று உலகிற்கு பேரறிவிப்பு செய்த நாள்.
தமிழ்த் தேசிய விடுதலைப்படை பிறந்த நாள்.
கேளிக்கை முதல், இராணுவம் வரை இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் உடுத்த வேண்டும் என்று ஐரோப்பிய மைய வாதம் உருவாக்கி இருந்த சம்பிரதாய போலித்தனங்களை உடைத்து தமிழ்த் தேசிய கெரில்லாக்கள் இயல்பான ஆடைகளில், இயல்பான உடல்வாகில் உலக வரலாற்றில் தடம் பதித்த நாள். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பெரும் செருக்கையும், பெருமையையும், மரியாதையையும் பெற்றுத்தந்த நாள். தமிழினத்தின் இராணுவ அடையாளம் புலிகள்.
அகவை நாள். வாழ்த்துக்கள்,