Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

தமிழர் நினைவேந்தல் அகவம். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாக,

எழுச்சிக்குயில் 2024‘ விருதுக்கான போட்டி.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் 9 ஆவது முறையாக நடாத்தும் ‚எழுச்சிக்குயில்‘ தமிழீழ எழுச்சிப் பாடல் போட்டி அதற்கே உரிய எழுச்சியோடு தொடங்கப்பெற்று நடைபெறுகிறது. நேற்று 60 போட்டியாளர்கள் தங்களது தமிழீழ எழுச்சிப்பாடற் திறனை வெளிப்படுத்தியிருந்தார்கள். இன்று இளங்குயில்களின் 40 பாடல்களோடு ‚எழுச்சிக்குயில் 2024‘ விருதுக்கான போட்டியும் நடைபெறவுள்ளது. ஆர்கோ மாநிலத்தின் Oberdorfstrasse 15 5703 Seon அரங்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு எழுச்சிப்பாடல்கள் இசைக்கும் எங்களின் குயில்களுக்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் அழைக்கின்றோம்.