Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பிரிக்ஸ் கூட்டமைப்பில் துருக்கிக்கு பங்காளித்துவ நாடு தகுதி – அமைச்சர் ஒமர் பொலாட்!

.

பிரிக்ஸ் கூட்டமைப்பு, துருக்கிக்கு பங்காளித்துவ நாடு தகுதியை வழங்கியுள்ளதாக துருக்கி வர்த்தக அமைச்சர் ஒமர் பொலாட் கூறியுள்ளார்.

நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, அண்மைய மாதங்களாக பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர விருப்பம் காட்டி வந்தது.

அந்தக் கூட்டமைப்பில் உறுப்பு நாடாக சேர்வதில் துருக்கி முறைப்படி நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் ரஷ்யாவின் கஸான் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஏற்று நடத்திய பிரிக்ஸ் மாநாட்டில் துருக்கி அதிபர் ரிசெப் தய்யிப் எர்துவான் பங்கேற்றார்.

உறுப்பு நாடுகளுடன் பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பை துருக்கி கருதுவதாக எர்துவான் சொன்னார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உத்தேச உறுப்பியம், மேற்கத்திய ராணுவக் கூட்டணிக்கு துருக்கியின் பொறுப்புகளைப் பாதிக்காது என அந்நாட்டு