Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி செ.ஆனந்தவர்ணன் உட்பட கொழும்பு வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் தமிழ் கைதிகள்.

விடுதலைக்கு வேண்டிய தொடர் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்..

பெப்ரவரியில் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி செ.ஆனந்தவர்ணன் உட்பட கொழும்பு வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் தமிழ் கைதிகளை பார்வையிட்டு விடுதலைக்கு வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள்.
தமிழரசுக் கட்சியின் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ செ. கஜேந்திரன் இணைந்து இன்றைய தினம் வெலிக்கடைச் சிறைக்கு சென்று பார்வையிட்டதுடன் விடுதலைக்கு வேண்டிய தொடர் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்..