Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கொட்டகலையில் விநாயகர் சதுர்த்தி

.

கொட்டகலை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று மதியம் 12 மணிக்கு கொட்டகலை ஹரங்ட்டன் தோட்டத்தில் இருந்து விநாயகர் சிலை பெருமளவு பக்தர்களுடன் கொட்டகலை பிரதேச சபை முற்றத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு

அங்கிருந்து கொட்டகலை நகரை அண்டிய பகுதிகளில் உள்ள அனைத்து தோட்டங்களில் இருந்து தனி தனியாக அந்த அந்த தோட்ட மக்களால் விநாயகர் சிலைகள் கொட்டகலை பிரதேச சபை முற்றத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரபட்டன.

இதனைத்து தொடர்ந்து அங்கு இருந்து கொட்டகலை நகர்வழியாக அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் உள்ளது கொமர்சல் பகுதியில் உள்ள நீர் தடாகத்திற்கு சுமார் மூன்று ஆயிரம் பக்தர்கள் புடைசூழ எடுத்து வரப்பட்டு தடாகத்தில் கரைக்கப்பட்டது.