Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் சென்பக அம்மன் கோயிலில் இலங்கை தமிழ் அரசு கட்சி கலந்துரையாடல்.

திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ச. குகதாசன் தலைமையில் இந்த கலந்துரையாடல்

இலங்கை தமிழ் அரசு கட்சி கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் சென்பக அம்மன் கோயிலில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

குறித்த கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ச. குகதாசன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்றது.

விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டு கட்சி நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கட்சியின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இதில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.