Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சவுக்கு சங்கரின் மூன்று கார்கள், மேலும் சில சொத்துகள் என கோடிகளில் போகிறது.

நமக்கு தனிப்பட்ட வன்மமோ வெறுப்போ ஏதுமில்லை. ஆனால் எதார்த்தம் இதுதான்.

சவுக்கு சங்கரின் மூன்று கார்கள், மேலும் சில சொத்துகள் என கோடிகளில் போகிறது.
 
இவர்மீது நமக்கு தனிப்பட்ட வன்மமோ வெறுப்போ ஏதுமில்லை. ஆனால் எதார்த்தம் இதுதான். சவுக்கு சங்கரின் மூன்று கார்கள், மேலும் சில சொத்துகள் என கோடிகளில் போகிறது கணக்கு விபரம். இன்னும் விசாரித்துக் கொண்டுள்ளார்கள். இவ்வளவும் எப்படி சேர்ந்தது. ஒன்று ப்ளாக் மெயில் செய்து பணம் பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் கஞ்சா விற்ற பணமா என்ன கோணத்தில் போகிறது விசாரணை . பதில் சொல்ல வேண்டியது சவுக்கின் கடமை. விளக்கம் சரியானது என்றால் சவுக்கு சங்கரை இரண்டு மடங்கு கொண்டாடலாம். இல்லை என்றால் அவர் ஒரு ப்ளாக் மெயிலர்தான். குறுக்கு வழியல் பணம் சம்பாதிப்பவர்தான் என்றாகும்.
விரிவாக,