Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தமிழ்த் தேசிய அரிதாரம் பூசிக்கொண்டு மக்கள் அரங்குக்கு வந்திருக்கிறார்கள்.

.

சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட் குறிக்கப்பட்ட பின்பு வடக்கு கிழக்கெங்கும் தமிழ்த் தேசிய உணர்வு பீறிட்டுக் கிளம்பியுள்ளது. 'தாங்கள் தான் தமிழ் தேசிய காவலர்கள்' என்று சொல்லிக் கொண்டு திரை மறைவில் தமிழ் தேசியத்தை சிதைப்பதற்கும் அழிப்பதற்கும் துணை போனவர்கள் எல்லாம் மீண்டும் தமிழ்த் தேசிய அரிதாரம் பூசிக்கொண்டு மக்கள் அரங்குக்கு வந்திருக்கிறார்கள். தங்களால்தான் தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முடியும் தங்களால்தான் அதற்காகக் குரல் எழுப்ப முடியும் என்று வாய் கூசாமல் பொய் உரைக்கும் இந்த நபர்களை மீண்டும் நாடாளுமன்றதுக்கு தெரிவு செய்தால் தமிழினம் அரசியல் ரீதியாக மற்றொரு முள்ளிவாய்க்காலை சந்திப்பது நிச்சயம் நடக்கும் .