Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணில்விக்கிரமசிங்க ஜனநாயகத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்றார் என முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்க

நகைச்சுவைகள் வேடிக்கை பேச்சுக்கள் தேவையில்லை மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பதே அவசியம்

ஜனாதிபதி ஜனநாயகத்தை பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்துகின்றார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஜனநாயகத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்றார் என முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வேறுவிதமான தகவல்கள் வெளியானாலும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஒரு ஜனநாயக தலைவர் என அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறுபட்ட தனிநபர்களிடமிருந்து பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன ஜனாதிபதியின் பயணம் ஜனநாயகத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது நகைச்சுவைகள் வேடிக்கை பேச்சுக்கள் தேவையில்லை மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பதே அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.