Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

மாயனின் “நூறு மின்னல்கள்” நாவலிற்கான அறிமுக நிகழ்வு.

.

நான்காம் கட்ட ஈழப்போரில் கிழக்கிலங்கையில் நிகழ்ந்த உண்மைச்சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்ட எழுத்தாளர் மாயனின் “நூறு மின்னல்கள்” நாவலிற்கான அறிமுக நிகழ்வு யாழ் கலைத்தூது கலையகத்தில் நேற்றையதினம் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் எழுத்தாளர் யேசுராஜா, விரிவுரையாளர் கந்தையா ஶ்ரீகணேசன், வைத்தியகலாநிதி எஸ் சிவதாஸ், எழுத்தாளர் வடகோவை வரதராஜன், எழுத்தாளர் ரவீந்திரன், ஊடகர் கணபதி சர்வானந்தா, ஊடகர் பாரதி கிழக்கிலங்கை எழுத்தாளர்கள், மற்றும் பலர் கலந்துகொண்டு வாசக அனுபவங்களையும், கருத்துரைகளையும் பகிர்ந்திருந்தார்கள்.