Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அமெரிக்கா புலித்தலைவர்களையும், மக்களையும் காப்பாற்றி விடுமோ என அஞ்சியே மே மாதத்திலே வலிந்து தாக்குதலை தொடுத்திருந்தோம்!-இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா.

மிரட்டும் இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா.

“ கொழும்பு போர் குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்கு புதுடில்லியும் உடந்தையாக இருந்தது என என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடுவேன் “ 
-இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா-
நாங்கள் பொதுமக்களின் இழப்பை குறைக்கும் விதமாக ஆவணி மாதமளவிலேயே கடைசிகட்ட வலிந்த தாக்குதலை திட்டமிட்டிருந்தோம், ஆனால் இந்தியாவின் சிவசங்கர் மேனன், நாராயணன் போன்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் கோத்தபாயவினால்  தாக்குதல் வேகமாகவும்,  மோசமாகவும் முன்னெடுக்கப்பட்டது. 

அமெரிக்கா புலித்தலைவர்களையும், மக்களையும் காப்பாற்றி விடுமோ என அஞ்சியே மே மாதத்திலே வலிந்து தாக்குதலை தொடுத்திருந்தோம். அதுவே பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தது என சரத்பொன்சேகா திருவாய் மலர்ந்திருந்தார். 
இதன் ஒட்டுமொத்த விளைவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாக முடிவடைந்திருக்கிறது. இந்தியா தனியே கோத்தபாய மீது இனப்படுகொலைக்கான குற்றச்சாட்டை முன்வைத்த போது, 
“ கொழும்பு போர் குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்கு புதுடில்லியும் உடந்தையாக இருந்தது என என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடுவேன் “ 
என சரத்பொன்சேகா தெரிவித்தவுடன் புதுடில்லி வாயை மூடிக்கொண்ட சம்பவத்தை தமிழினம் என்றுமே  மறந்துவிடாது.