Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இந்திய செய்திகள் “அரசியல் கேள்வி வேண்டாம் என கூறியிருக்கிறேன்“; செய்தியாளர்களுக்கு பதிலளித்த ரஜினி “அரசியல் கேள்வி வேண்டாம் என கூறியிருக்கிறேன்“; செய்தியாளர்களுக்கு பதிலளித்த ரஜினி!

.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இந்நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காக இன்று காலை சென்னைக்கு நடிகர் ரஜினி வந்தடைந்தார்.

இவ்வாறிருக்க விமான நிலையத்துக்கு வந்த ரஜினியிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வரவுள்ளமை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு ரஜினி, “அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என ஏற்கனவே கூறியிருக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.

வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.