Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அனுரவுக்கான மக்கள் விருப்பு வீதம் அதிகரிப்பு: பாரிய வித்தியாசம்

.

கட்சித் தலைவர்கள் மீதான பொதுமக்கள் விருப்பு தொடர்பிலான ஆய்வில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மீதான விருப்பு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் பாரியளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார கொள்கை நிறுவகத்தினால் மாதாந்தம் வெளியிடப்படும் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

அதன்படி, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் அவருக்கான விருப்பு 29 புள்ளிகளால் அதிகரித்து மூன்று சாதகமான புள்ளிகளாக மாறியுள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பின்தள்ளி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான மக்கள் ஆதரவு 40 புள்ளிகள் அதிகரித்து -24 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

அதன்படி, சஜித் பிரேமதாசவுக்கான விருப்பு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் இரண்டு புள்ளிகளால் அதிகரித்து 42 புள்ளிகள் எதிர்மறையாக மாறியுள்ளது.

எவ்வாறாயினும், சாதகமான மக்கள் ஆதரவைப் பெற்ற ஒரே கட்சித் தலைவராக அனுரகுமார திஸாநாயக்க மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.