Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கயிறு இழுத்தல் போட்டியில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவாகிய, வீனஸ் கழக ஆண் பெண் அணியினர்

,

இன்று இடம் பெற்ற மாவட்ட மட்ட கயிறு இழுத்தல்  போட்டியில் கோப்பாய்  பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவாகிய, வீனஸ் கழக ஆண் பெண் அணியினர் பங்கு பற்றிய நிலையில் பெண் அணியினர் வெற்றியிட்டி கொண்டுள்ளனர்.

இந்த கயிறு இழுத்தல் போட்டியில் ஆண்கள் ஆணி அரை இறுதி போட்டிக்கு தெரிவாகிய நிலையில் தோல்வியை சந்தித்தது. 
எனினும் அவர்கள் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தனர்.

இவர்களுக்கு கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
எதிர்வரும் 10, 11, 12 ஆம் தேதிகளில் ஆண்கள் பெண்களுக்கான கரப்பந்தாட்டம் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகள் இடம் பெற உள்ளதனால் அணியினர் தங்களை தயார் படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.