Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன் கூடிய ஆர்ப்பாட்டகாரர்கள்; ஷேக் ஹசீனாவுக்கு கடும் எதிர்ப்பு!

.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை இந்தியாவிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனக்கூறியும் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தற்போது அவர் இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு அருகில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.

இலங்கை – பங்களாதேஷ் நற்புறவு சங்கத்தின் ஏற்பாட்டின் இன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்ததுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, குறிதத் சங்கத்தின் ஆர்வலர்கள் கலந்துகொண்டதுடன் பங்களாதேஷின் முன்னாள் பிமதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக தமது கண்டனங்களையும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

Oruvan

Oruvan

Oruvan