Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முதுகெலும்பில்லாத தமிழரசு கட்சி!

.

முதுகெலும்பில்லாத தமிழரசு கட்சி என யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சியா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறது இவர்கள் கை காட்டும் ஆட்களுக்கு முதலில் வாக்களிக்கின்றார்களா என்று முதலில் பார்ப்போம், சிங்கள மக்கள் இருக்கின்றனர், முஸ்லிம் மக்கள் இருக்கின்றனர்.

முதுகெலும்பில்லாத தமிழரசு கட்சி சுய நிர்ணய உரிமை என்றால் என்ற சவாலுக்கு வரட்டும் பார்ப்போம் ஒரு போது மக்கள் வாக்கெடுப்பு இல்லாமால் சுய நிர்ணய உரிமையை அடைய முடியுமா கூறினால் நாங்கள் அரசியலை விட்டு போகிறோம், ஆடைகள் இன்றியும் போகிறோம் என தெரிவித்தார்.