Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

எங்கள் மனங்களில் எழுச்சியின் தீபமாக ஒளிர்கின்றன உங்களின் தியாகம்.

ஒரு நினைவு நாள் மட்டும் அல்ல… ஒரு தேசத்தின் இதயத் துடிப்பு.

                                                                                                         நவம்பர் 27, 2025
மாவீரர் நாள்.
எங்கள் தேசத்தின் விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த வீர மறவர்களின் நினைவு நாள்.
என்றோ ஒரு நாள் நமது மாவீரர்கள் கண்ட கனவு நனஙாகும் என்பதனை உறுதியாக நம்புவோம்!.

இன்றைய நாள்
ஒரு நினைவு மட்டும் அல்ல…
ஒரு தேசத்தின் இதயத் துடிப்பு.

உயிரை விட உயர் எனத் தம் மண்ணை நேசித்து
மண்ணோடு கலந்து போன வீர ஆத்மாக்கள்!
உங்கள் பெயர் மட்டும் அல்ல…
உங்கள் நிழலும் நம் வரலாறில் நிலை கொண்டு நிற்கிறது.

நீங்கள் வீழ்ந்த இடங்கள்,
இன்று எங்கள் மனங்களில் எழுச்சியின் தீபமாக ஒளிர்கின்றன.
உங்களின் தியாகம்,
நாம் மறக்கவே மாட்டோம்  - வரும் சந்ததிகள் தாண்டி உம் தியாகங்கள் நிலைபெற்றிடும்..