Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாட்டின் பொருளாதாரம் நல்லாட்சி காலத்தில் வீழ்ச்சியடைய தொடங்கி விட்டது.

.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது நல்லாட்சியில் ஆனால் பழியேற்றது கோட்டா.

நாட்டின் பொருளாதாரம் நல்லாட்சி காலத்தில் வீழ்ச்சியடைய தொடங்கி விட்டது ஆனால் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என கெட்ட பெயர் எடுத்த கோட்டாபய ராஜபக்ச என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் நாட்டில் பாரிய அபிவிருத்திகளை நாங்கள் தான் முன்னெடுத்திருந்தோம், ஆனால் நல்லாட்சி காலத்தில் அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரம் விழ்ச்சியடைய தொடங்கி விட்டிருந்தது என அவர் தெரிவித்தார்.