Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இயக்குனர் அம்சன் குமார் அவர்களின் இயக்கத்தில் படைக்கப்பட்டிருக்கும் ஆசானின் ஆவணப்படம்...

ஏ. சி. தாசீசியஸ் அவர்களின் பவள விழாவும் ஆவணப்படம்.

ஈழக்கூத்தன் ஏ. சி. தாசீசியஸ் அவர்களின் பவள விழாவும் ஆவணப்படமும்.
IBC வானொலியின் நிறுவகர் ஏ. சி. தாசீசியஸ் அவர்களின் பவள விழாவும் ஆவணப்படமும். மைய நீரோட்ட வாசகர்களின் கவனத்தை ஈப்பதற்காக “IBC வானொலியின் நிறுவகர்” எனக் குறிப்பிட்டேன். உண்மையில், ஈழக்கூத்தன் ஏ. சி. தாசீசியஸ் அவர்களின் முக்கியத்துவமும், கலைப்பணியும், சமூகப்பணியும் இதைவிடப் பன்மடங்காகும்.
“கலைக்காக இல்லை; அது மக்களுக்கானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க முடியாது போனால் ஒரு கலைஞன் கலைஞனாக இருக்க முடியாது” என்பதைத் தன் தாரக மந்திரமாகக் கொண்டு சமூகப் போராளியாக தன் கலைப்பயணத்தை ஆரம்பித்து தமிழ்த்தேசியக் கலைஞனாக, சிந்தனையாளனாக உயர்ந்து நிற்கும் மாபெரும் கலைஞன்; பல நூறு நாடகர்களின் ஆசான். இயக்குனர் அம்சன் குமார் அவர்களின் இயக்கத்தில் படைக்கப்பட்டிருக்கும் ஆசானின் ஆவணப்படம்...
மே 5 சுவிஸ் இலும், மே 10 இலண்டனிலும் வெளியிடப்படுகிறது.