Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

வாகன ஓட்டிகளைக் கண்காணித்து தானாக வழக்குப் பதிவு செய்ய ANPR தானியங்கிக் கேமராக்கள்.

.

உலகம் முழுக்க 2024ம் ஆண்டிற்கு விடை கொடுத்து 2025ம் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். பசிபிக் கடலில் உள்ள கிரிபாட்டி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 2025புத்தாண்டு பிறந்து மக்கள் அதனை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். உலகின் மற்ற பகுதி மக்களும் புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராகிவருகின்றனர்.சென்னையில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், கொண்டாடுபவர்கள் பாதுகாப்பாகக் கொண்டாடவும் சென்னை மாநகர் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காக மொத்தம் 19,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.