Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பாரிஸ் ரயில் நிலையத்தில் பரபரப்பு: கத்தியுடன் மிரட்டிய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

கையில் கூரிய கத்தியை வைத்திருந்த ஒரு நபர், ரயில் நிலையதில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பரபரப்பான மாண்ட்பர்னாஸ் (Montparnasse) ரயில் நிலையத்தில் கத்தியுடன் மிரட்டிய ஒரு நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது. பாரிஸின் முக்கியப் போக்குவரத்து மையங்களில் மாண்ட்பர்னாஸ் ரயில் நிலையமும் ஒன்றாகும் .
பிரான்ஸ் பாரிஸில் கத்தியுடன் மிரட்டிய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு | Police Shoot Man Threatened With Knife In Paris

அச்சத்தில் உறைந்த  பயணிகள்
கையில் கூரிய கத்தியை வைத்திருந்த ஒரு நபர், ரயில் நிலையதில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துள்ளார்.
அங்கு பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரை எச்சரித்தபோதும், அவர் கட்டுப்பட மறுத்ததால், பொலிஸார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரது நிலை குறித்து உடனடித் தகவல் இல்லை. பொதுமக்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றிப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, ரயில் நிலையத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.