Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தை மாதத்தை தமிழ் பாரம்பரியம் மிக்கதாய் மாற்ற அவுஸ்திரேலியாவில் , கோரிக்கை!

.

அவுஸ்திரேலியாவில் ஜனவரி மாதத்தை, தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் அண்ட்ரூ சார்ல்டன் (Andrew Charlton) முன்மொழிந்துள்ளார்.

மேலும் இது, தமிழ் கலாசாரம் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான பங்களிப்பை மேம்படுத்தும் எனவும் அவர் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவர் முன்மொழிந்துள்ளார்.

தை பொங்கலை தமிழர்கள் கொண்டாடும் இந்த ஜனவரி மாதம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த அங்கீகாரம், நெறிமுறைகள், ஆளுமை மற்றும் மனித விழுமியங்களுக்கு மக்களைத் தூண்டும் என்று கூறியுள்ள சார்ல்டன், திருக்குறள் போன்ற பழங்காலத் தமிழ்ப் பணிகளையும் இது அங்கீகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் பாரம்பரிய மாதம் உள்ளூர் வர்த்தகர்களுக்கு நன்மை அளிக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கைத் தமிழர்களுக்குப் பிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகிய மிச்சேல் ஆனந்தராஜா, இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.

மேலும் , இந்த நடவடிக்கை அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சமூகம் தங்கள் பாரம்பரியத்தை கொண்டாட உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.