Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

திரும்பிப் பார்ப்போம்...முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கி 32 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் இருந்த இரா.பொ.இரவிச்சந்திரன்.

.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கி 32 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் இருந்த இரா.பொ.இரவிச்சந்திரன் அவர்களின் ‘காரா’பதிப்பகம் திறப்பு விழாவிற்கு பிறகு, பேசிக் கொண்டிருந்தோம். உங்களுடைய 16 வயதில், விருதுநகரிலிருந்து இராமேஸ்வரம் கடல் வழியாக பயணப்பட்டு விடுதலைப் போராட்ட இயக்கத்தில் போய் சேர்ந்தீர்கள் அல்லவா, அந்த பயணப் பாதையை மீண்டும் எப்போதாவது பார்த்துள்ளீர்களா? என்று பேசிக் கொண்டிருந்தோம்.இன்னும் இல்லையே, அந்த இடத்தை எல்லாம் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசைதான் என்றார் இரா.பொ.இரவி. அப்போதே பேசி முடிவெடுத்து ராமேஸ்வரம் பயணப் பட்டோம்.இது ஒரு வலிநிறைந்த பயண உரையாடல்...