Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஈழத்தாய் பூபதி அம்மாவின் நினைவுநாள் 2024

பூபதி அம்மா தனி மனிதனாக இறக்கவில்லை.

ஈழத்தாய் பூபதி அம்மாவின்  நினைவுநாள் 2024

' பூபதி அம்மா தனி மனிதனாக இறக்கவில்லைஇ அவரது தியாகம் தமிழ் ஈழத் தாய்மார்களின் எழுச்சி வடிவமாக உயர்ந்தது' இந்திய பேராதிக்கத்திற்கு எதிராக  மட்டுமல்லாது துரோகங்களுக்கும்  அடக்குமுறைகளுக்கும் எதிராக துணிந்து நின்று தோலுரித்துக் காட்டியவர் அன்னை பூபதி அவர்கள்.

தேசபக்தர்கள் தினம்.

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக தமது இறுதிக் காலம் வரை போராடிய தேசபக்தர்கள் மற்றும் மாமனிதர்களின் நினைவேந்தல்.

நாள்: 04/21/2024

நேரம்: மாலை 3:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

இடம்: Roger petieu salon, 40 rue Roger petieu, 93700 Drancy

தொடர்புக்கு: 07 83 34 77 90 ஃ 07 69 49 83 88

அமைப்பு: தியாகிகள் இல்லம் - பிரான்ஸ்