Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

இலங்கையில் தமிழர் பிரச்னை 1948-க்கு முன்பும் - பின்பும் நடந்தது? இதுவரை பேசப்படாத பகுதி,

.

இதுவரை பேசப்படாத பகுதி, இலங்கையில் தமிழர் பிரச்னை 1948-க்கு முன்பும் - பின்பும் நடந்தது? புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க யார் ? தமிழர்கள் விடயத்தில் முன்பு செய்தது என்ன? JVP - அதன் பழைய தன்மையோடு தான் உள்ளதா? மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இனியாவது தமிழர்களுக்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா? அனுரகுமார திஸாநாயக்கவின் அணுகுமுறை என்னவாக இருக்கும்? இனிவரும் காலத்தில் ஈழத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?. புலம் பெயர் தமிழ்ச் சமூகம் செய்யக் கூடியது என்ன? தமிழ்நாட்டு தலைவர்கள் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும். எப்படியான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்? அதி முக்கிய கருத்துரை - பேட்டி... -தோழர் சி.மகேந்திரன்- மூத்த உறுப்பினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்ச் சமூக செயல்பாட்டாளர்.