Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வட இலங்கை பாதுகாப்பு சிறந்த நிலையில் உள்ளது

எரிக் சொல்ஹெய்ம்

எரிக் சொல்ஹெய்ம்!

தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பது மிகச்சிறந்த விடயமாகும். பாதுகாப்பு சிறந்த நிலையில் உள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை.

தமிழர்களின் ஆளுமையை  அழிப்பதற்கும் சிங்கள அரசினை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்குமாக அமெரிக்கா செய்த திருட்டு தந்திரத்தில், தனது வெள்ளைப்புறா வேடதாரிகளை(நோர்வே,யப்பான்) சமாதானம் என்கின்ற சிறகுகள் கட்டி, தமிழர் ஆளுமையுள்ள நிலங்களில் பறக்கவிட்டது. பிராந்திய  நலன் என்று கூறும் வஞ்சக நரியோடு கைகோர்த்து முள்ளி வாய்காலில் முடிவுக்கு கொண்டுவந்ததும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் காணாமலே உள்ளதிற்கும், சண்டியன் நெஞ்சு நிமிர்தி நிர்பதர்கும் இந்த பெருமானாரும் காரணமானவர் என்கின்ற கருத்து காவு கொடுத்துவிட்டு வானத்தைப்பார்த்து நிற்கும் தமிழர்கள் மத்தியில் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது.