Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மட்டு., காந்தி பூங்கா முன்பாக வாகனம் நிறுத்துவதற்கு மேலதிக தொகை அறவிடும் குத்தகைக்காரர்கள்

.

 

கடந்த 02 ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கார் நிறுத்தப்பட்டமைக்கு மாநகர சபையினால் மேலதிகமாக 50 ரூபாய் அறவிட்ட சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண்ணொருவர் தனது காரை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நிறுத்தி விட்டு, காந்தி பூங்காவிற்குள் தனது பிள்ளைகளுடன் சென்றுள்ளார். சில மணிநேரம் கழித்து வீடு திரும்புவதற்காக காரின் அருகில் சென்ற வேளை அங்கு வந்த நபர் மாநகரசபையினால் காரிற்கு அறவிடப்படும் 50 ரூபாய் விட லொறி நிறுத்துவதற்கான கட்டணத்தை (100 ரூபாய்) அறவிட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பெண் நடந்த சம்பவத்தை கூறி காணொளியாக முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.