Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: ஐந்து அம்ச கோரிக்கைகள் முன்வைப்பு.

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை அனுஷ்டித்திருந்தனர்.

கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: ஐந்து அம்ச கோரிக்கைகள் முன்வைப்பு.

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இனவழிப்பு தொடர்பில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை அனுஷ்டித்திருந்தனர்.

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை அனுஷ்டித்திருந்தனர்.

இதன்படி, கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அண்மையில் ஒன்று கூடி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவுகூர்ந்தனர்.

இந்த நிகழ்வு ஆல்பர்ட் கேம்பல் சதுக்கத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்துகொண்டதுடன், கனடா மற்றும் சர்வதேச நாடுகளிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

  1. தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் தீர்வு நீதி.
  2. தமிழ் மக்களை ஒரு தேசமாகவும் அவர்களின் சுயநிர்ணய உரிமையாகவும் அங்கீகரித்தல்.
  3. வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை.
  4. அரச அனுசரணையுடன் புத்தமயமாக்கல், குடியேற்றம், இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல் மற்றும் நில அபகரிப்புகளை நிறுத்துங்கள்.
  5. தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் பூர்வீக தாயகத்திலிருந்து ஆயுதப்படைகளை அகற்றி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.