Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

கனேடிய அரசாங்கத்தின் திடீர் தீர்மானம்: கடுமையாக்கப்படும் விதிகள்

.

கல்வி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதைக் குறைக்க கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனேடிய அரசாங்கத்தின் திட்டத்தின் படி, 2025ஆம் ஆண்டளவில் சர்வதேச ரீதியிலான மாணவர் சேர்க்கை 10 வீதமாக குறைக்கப்படும்.

இது 2023ஆம் ஆண்டில் இருந்து 36 வீதம் குறைவாகும்.

வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட நாட்டில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை குறைவதே இதற்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதன் கீழ் பணிகளுக்கு அனுமதி பெறுவது தொடர்பான விதிகளை கடுமையாக்கவும் கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.