Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கோட்டாபயவை பின்பற்றுவாரா அநுர?: திட்டங்கள் எந்தளவுக்கு சாத்தியமாகும்

.

கோட்டாபய ஆட்சியின் போது பசளை இறக்குமதியை தடை செய்தமை இலங்கை வங்குரோத்து நிலையை அடைவதற்கு அடித்தளமிட்டது.

புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவும் இறக்குமதி பொருளாதாரம் மீது அதிகளவு ஈடுபாடு காட்டுவதாக தெரியவில்லை.

ஆக, அநுரவின் இந்தக் கொள்கை நாட்டை மீள வங்குரோத்து நிலைக்கு எடுத்துச் செல்லுமா என்ற விடயத்திற்கு தெளிவாக விளக்கமளித்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் வடமாகாண தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பிரதான மொழிபெயர்ப்பாளர் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டதாரி அருள் கோகிலன்.

இதேவேளை, தமிழர் தரப்பில் எதிர்ப்பார்த்த அளவு வாக்கு வீதத்தை அநுரகுமார திஸாநாயக்கவால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற அராஜக சம்பவங்கள் தான் காரணமா என்பது தொடர்பிலும் விளக்கமளித்திருந்தார்.