Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

28 ஆம் ஆண்டு நினைவேந்தல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் சாட்சியாக பாரிஸ் மண்ணில் இந்த மாவீரர்கள் விதையாகிப் போனார்கள்.

.

லெப்.கேணல்.நாதன்- கந்தையா போரின்பநாதன், கப்டன் கஜன் - கந்தையா கஜேந்திரன் ஆகிய இரு விடுதலைப்புலிகள்  26.10.1996 ஆம் ஆண்டு தமிழர்களின் வர்த்தக பகுதியான பாரிஸ்-10, லாச்சப்பல்  என்னுமிடத்தில்,  தமிழின எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  அவர்களின்  28 ஆம் ஆண்டு நினைவேந்தல்,  பிரான்சில் Cimetiére Parisien de Pantin இல்,லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் விதைக்கப்பட்ட  துயிலுமில்லத்தில்  உணர்வு பூர்வமாக நடைபெற்றது.